#RajaMusicQuiz 72 பூவே வாய் பேசும் போது

முரளி நடிப்பில் உருவான படப் பாடல் இன்று. பாடல் வரிகள் கவிஞர் வாலி. பாடலை இளையராஜா & சித்ரா பாடுகிறார்கள். மலரே பேசு மௌன மொழி- கீதாஞ்சலி